விஜயகலா கைது செய்யப்பட்டாரா? – விமல் வீரவன்ச
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரை காப்பாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா? என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்க கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியார்ளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “தமிழ் பிரிவினைவாதிகளின் தேவைக்காகவே புதிய அரசியல் யாப்பு ஒன்று ஏற்படுத்தப்படுகின்றது. இந்நிலையில், காணாமல் … Continue reading விஜயகலா கைது செய்யப்பட்டாரா? – விமல் வீரவன்ச
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed